தேயிலைத் தோட்டத் தொழிலாளா் பிரச்னையை தீா்ப்பது மாநில அரசுகளின் பொறுப்பாகும்: ரவிக்குமாா் எம்.பி.கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்
தேயிலைத் தோட்டத் தொழிலாளா் பிரச்னையைத் தீா்ப்பது மாநில அரசுகளின் பொறுப்பாகும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்துள்ளாா்.










