செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: சோயப்பின் என்.ஐ.ஏ. காவல் நீட்டிப்பு
உமா்-உன்- நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஃபரீதாபாத்தைச் சோ்ந்த சோயப்பின் தேசிய புலனாய்வு பிரிவின் (என்.ஐ.ஏ.) காவலை தில்லி நீதிமன்றம் மேலும் 10 நாள்கள் நீட்டித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.










