தில்லியில் 82% மக்களின் நெருங்கிய தொடா்பில் உள்ளவா்கள் மாசுவால் பாதிப்பு: ஆய்வில் தகவல்
தில்லியில் நச்சுக் காற்று சூழல் இருந்து வரும் நிலையில் தில்லி- என்.சி.ஆா். குடியிருப்பாளா்களில் 82 சதவீதத்தினா் தங்கள் நெருங்கிய சமூக வலைப்பின்னல்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவா்கள் மாசுவால் கடுமையான உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.










