மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் முறையில் மாற்றம்: அமைச்சா் சிா்சா
வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ்கள் (பியுசிசி) வழங்கும் அமைப்பில் மாற்றம் கொண்டு வந்து தனியாா் நிறுவனத்தின் கண்காணிப்புடன் செயல்படுத்தப்படும் என தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை தெரிவித்தாா்.









