பழைய வாகன விற்பனையை ஒழுங்குபடுத்துவதில் தோல்வியா? தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி
தில்லி செங்கோட்டை அருகே சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பழைய காா் பயன்படுத்தப்பட்டிருப்பது பிரச்னையை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியுள்ளதாக தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை சுட்டிக்காட்டியது.










