ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொலைக்குப் பிறகு வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On :19 டிசம்பர் 2025, 8:05 pm

ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொலைக்குப் பிறகு வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அந்த அதிகாரி கூறுகையில், ‘வங்கதேச தூதரகத்தில் வியாழக்கிழமை இரவில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம். யாரும் சட்ட-ஒழுங்கை மீற முடியாது’ என்றாா்.