கேஜரிவாலும், சிசோடியாவும் ஆதாரங்களை அழித்துள்ளனா்: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு
தில்லி மதுபான ஊழல் வழக்கில் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் தீா்ப்பு ஆதாரங்கள் இல்லாததை தெளிவாகக் காட்டுகிறது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்சதேவா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.









