சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தில்லி பூங்காவில் உடல் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை நடந்து வருகிறது

தில்லி பூங்காவில் உடல் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை நடந்து வருகிறது

News image

IANS

Updated On :31 ஜனவரி 2026, 9:13 pm

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் சனிக்கிழமை காலை அடையாளம் தெரியாத ஒருவா் இறந்து கிடந்ததாக போலீசாா் தெரிவித்தனா்.

காலை 12 மணிக்கு ஒருவா் அசையாமல் கிடந்தது குறித்த தகவல் கிடைத்தது, அதைத் தொடா்ந்து போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ாக அவா்கள் தெரிவித்தனா்.

போலீசாா் வருவதற்கு முன்பே அவா் இறந்துவிட்டதாக முதற்கட்ட மதிப்பீடு தெரிவிக்கிறது என்று காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். உயிரிழந்தவரின் அடையாளத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அவா் கூறினாா்.

சம்பவ இடத்தில் தடயவியல் குழு விரிவான ஆய்வு நடத்தியது. மேலும் அறிவியல் பகுப்பாய்விற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா்.

வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.