வரம்பின்றி மணல் எடுப்பதால் சுவை மாறும் தாமிரபரணி நீர்
அம்பாசமுத்திரம், ஏப். 20: தாமிரபரணி நதியில் இருந்து பெருமளவில் மணல் எடுத்ததால், ஆற்று நீரின் சுவை மாறி வருகிறது. மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நிலத்தடி நீர் வளமும் குன்றி வருகிறது










