வெள்ளநீர் கால்வாயில் தரை நிலை மதகு: கலக்கத்தில் கன்னடியன் கால்வாய் விவசாயிகள்
அம்பாசமுத்திரம், டிச. 11: வெள்ளநீர் கால்வாயில் உபரி நீரை வெளியேற்றும் வகையில் தரை நிலை மதகு (ஷட்டர்) அமைக்கப்படுகிறது. இதனால், பாசனம் பாதிக்கப்படும் என கன்னடியன் கால்வாய் விவசாயிகள் ஆட்சேபம் தெரிவித்த










