கடையநல்லூர் வட்டாரத்தில் போதிய மழை இல்லை: நெல் சாகுபடி செய்யப்படாமல் கிடக்கும் பல நூறு ஏக்கர் நிலங்கள்
கடையநல்லூர்,டிச.29: கடையநல்லூர் வட்டாரப் பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால் பல நூறு ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படாத நிலை நீடித்து வருகிறது. இதனால் நாற்றங்கால் அமைத்த விவசாயிகள் வேதனையடைந்










