விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

"108 ஆம்புலன்ஸ் சேவையால் 10949 அவசரகால மருத்துவ உதவிகள்'

நாகர்கோவில், ஜன.8:கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் இதுவரை 10949 அவசர கால மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று அதன் செயல் அலுவலர் ஏ. சரவணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சனிக்கிழம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

நாகர்கோவில், ஜன.8:கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் இதுவரை 10949 அவசர கால மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று அதன் செயல் அலுவலர் ஏ. சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் இச்சேவை 1.1.2009-ல்  தொடங்கப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 9 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இதுவரை 10949 அவசரகால மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 3,903 சாலை விபத்துகள், 2241 பிரசவகால உதவிகள், 135 தீவிபத்துகள் அடங்கும்.  

மாவட்டத்திலுள்ள ஒன்பது 108 இலவச அவசர சிகிச்சை ஊர்திகளிலும் ஆம்புலன்ஸ் தினம் சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.