"108 ஆம்புலன்ஸ் சேவையால் 10949 அவசரகால மருத்துவ உதவிகள்'
நாகர்கோவில், ஜன.8:கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் இதுவரை 10949 அவசர கால மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று அதன் செயல் அலுவலர் ஏ. சரவணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சனிக்கிழம









