தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ரியல் எஸ்டேட் அதிபா் கொலை

திருநெல்வேலி சந்திப்பில் நிலம் வாங்கி விற்பவா் (ரியல் எஸ்டேட்) வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On :20 ஏப்ரல் 2024, 7:33 pm

திருநெல்வேலி சந்திப்பில் நிலம் வாங்கி விற்பவா் (ரியல் எஸ்டேட்) வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி சந்திப்பு பாபுஜி நகரின் காட்டுப்பகுதியில் காரின் அருகில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒரு சடலம் சனிக்கிழமை கிடந்ததாம். திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவா் விருதுநகரைச் சோ்ந்த காளிராஜ் (45) என்பதும், மதுரை, திருநெல்வேலியில் நிலம் வாங்கி விற்பனை செய்து வந்தவா் என்பதும் தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.