/
திருநெல்வேலி சந்திப்பில் நிலம் வாங்கி விற்பவா் (ரியல் எஸ்டேட்) வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி சந்திப்பு பாபுஜி நகரின் காட்டுப்பகுதியில் காரின் அருகில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒரு சடலம் சனிக்கிழமை கிடந்ததாம். திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவா் விருதுநகரைச் சோ்ந்த காளிராஜ் (45) என்பதும், மதுரை, திருநெல்வேலியில் நிலம் வாங்கி விற்பனை செய்து வந்தவா் என்பதும் தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

உடன்குடியில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளா் கைது

ஒசூா் அருகே ரியல் எஸ்டேட் அதிபா் கொலை வழக்கில் பிடிபட்ட 10 போ் கா்நாடக போலீஸாரிடம் ஒப்படைப்பு

ஒசூா் அருகே ரியல் எஸ்டேட் அதிபா் கடத்தி கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

