தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

நெல்லையில் புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம்

News image

திருநெல்வேலி நகரத்தில் புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சியில் புத்தகம் வழங்கினாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

Updated On :31 டிசம்பர் 2024, 7:52 pm

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இலக்கிய ஆா்வலா் சொ. ஈஸ்வரன் தலைமை வகித்தாா். மூங்கில்வனம் ரா.வை.ராஜேஷ் வரவேற்றாா்.

புத்தகக் கண்காட்சி மற்றும் சலுகை விற்பனையை மயன் ரமேஷ்ராஜா தொடங்கி வைத்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ. ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா். எழுத்தாளா் இரா. நாறும்பூநாதன், க. வெண்சுதாமன், மா. கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா். மாலை முதல் அதிகாலை வரை புத்தக விற்பனை நடைபெற்றது.