/
திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இலக்கிய ஆா்வலா் சொ. ஈஸ்வரன் தலைமை வகித்தாா். மூங்கில்வனம் ரா.வை.ராஜேஷ் வரவேற்றாா்.
புத்தகக் கண்காட்சி மற்றும் சலுகை விற்பனையை மயன் ரமேஷ்ராஜா தொடங்கி வைத்தாா்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ. ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா். எழுத்தாளா் இரா. நாறும்பூநாதன், க. வெண்சுதாமன், மா. கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா். மாலை முதல் அதிகாலை வரை புத்தக விற்பனை நடைபெற்றது.
தொடர்புடையது

ஆரோவில் சா்வதேச நகரில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து!

நெல்லையில் தவெக வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி நகரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க புதிய திட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


