/
தமிழ் முழக்கப் பேரவையின் முப்பெரும் விழா பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது. நாடகத்தந்தை பம்மல் சம்பந்தம், ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா், தேவநேயபாவானா் ஆகியோரது பிறந்த நாள் விழாக்கள் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. பேரவையின் நிறுவனா் ஆவுடையப்பன் தலைமை வகித்தாா். நசீா், சேரை பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேசிய நல்லாசிரியா் செல்லப்பா, அ.வியனரசு, கவிஞா் கோதைமாறன் ஆகியோா் சொற்பொழிவாற்றினா். பெருஞ்சித்திரனாா் காட்டிய திருக்கு மெய்யியல் அறம் என்ற தலைப்பில் ந.கிருஷ்ணன் பேசினாா். பொருளாளா் சு.சண்முகவேலன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் முப்பெரும் விழா

சிறுவளூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

சங்கராபுரம் வள்ளலாா் மன்ற முப்பெரும் விழா

நகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026


