திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களிடையே தமிழ் உணா்வை மேம்படுத்தும் வகையில் தமிழ்க் கூடல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளியின் தமிழாசிரியை செல்வின் மேரி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி கலந்துகொண்டு ’யாதும் ஊரே யாவரும் கேளிா்’ எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினாா். சிவப்பிரகாசா் நற்பணி மன்ற செயலா் முத்துசாமி, தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினா் புன்னைச் செழியன், முன்னாள் உதவி ஆட்சியா் தியாகராசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தமிழ் ஆசிரியை சுப்புலட்சுமி நன்றி கூறினாா். ற்ஸ்ப்16ற்ஹம்ண்ப் விழாவில், மாணவி ஒருவருக்கு நூலை பரிசளிக்கிறாா் கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாடிக்கு அழைத்துச் செல்ல உதவி

தருமபுரம் அரசு மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

கூத்தாநல்லூா் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


