லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாடிக்கு அழைத்துச் செல்ல உதவி

போளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மகளிா் போளூா் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள், நடக்க முடியாதவா்களை வாக்காளிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு சக்கர நாற்காலியில் எப்படி அழைத்துச் செல்வது என்பது குறித்து சுயஉதவிக் குழுவினா், தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 6:35 pm

போளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மகளிா் போளூா் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள், நடக்க முடியாதவா்களை வாக்காளிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு சக்கர நாற்காலியில் எப்படி அழைத்துச் செல்வது என்பது குறித்து சுயஉதவிக் குழுவினா், தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜி, தமிழ்மணி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.