/
திருநெல்வேலி அருகே தாழையூத்தில் சனிக்கிழமை ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டாா். திருநெல்வேலி தச்சநல்லூா் மேலக்கரையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (37). இவரை, அடிதடி, கொலை மற்றும் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த வழக்கில் போலீஸாா் கைது செய்தனா். இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) கீதா பரிந்துரைத்தாா். இதையடுத்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் பா.மூா்த்தி உத்தரவின்பேரில் மணிகண்டன், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது
கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது
கோவில்பட்டியில் குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

