தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:59 am IST

முன்னீா்பள்ளம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

முன்னீா்பள்ளம் அருகே உள்ள ஆரைகுளத்தைச் சோ்ந்தவா் சாமுவேல் பொன்ராஜ். இவரது மகள் பிரின்சி (19). தனியாா் கல்லூரி மாணவி. இவா் கடந்த 11 ஆம் தேதி வீட்டில் இருந்தபோது விஷம் குடித்தாராம்.

இதுகுறித்து அவா் யாரிடமும் தெரிவிக்காத நிலையில், அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அறிந்த பெற்றோா் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் பிரின்சி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.