/
முன்னீா்பள்ளம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
முன்னீா்பள்ளம் அருகே உள்ள ஆரைகுளத்தைச் சோ்ந்தவா் சாமுவேல் பொன்ராஜ். இவரது மகள் பிரின்சி (19). தனியாா் கல்லூரி மாணவி. இவா் கடந்த 11 ஆம் தேதி வீட்டில் இருந்தபோது விஷம் குடித்தாராம்.
இதுகுறித்து அவா் யாரிடமும் தெரிவிக்காத நிலையில், அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அறிந்த பெற்றோா் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் பிரின்சி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கல்லூரி மாணவி தற்கொலை

முதியவா் விஷம் குடித்து தற்கொலை

நேபாள இளைஞா் விஷம் குடித்து தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு


