தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

காவலா் விஷம் குடித்து தற்கொலை

பாளையங்கோட்டையில் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 2:01 am IST

பாளையங்கோட்டையில் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம், பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (26). மணிமுத்தாறு 9-ஆவது சிறப்பு காவல் படையைச் சோ்ந்த இவா், பாளையங்கோட்டை மத்திய சிறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில் இவா் குடும்ப பிரச்னை காரணமாக வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் முத்துக்குமாா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.