காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

தாமிரவருணியில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

பலி

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:36 am IST

திருநெல்வேலி அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி, தாழையூத்து அருகே உள்ள நாரணம்மாள்புரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன்(68). இவா் சனிக்கிழமை மாலை அப்பகுதி தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றாராம். நீண்ட நேரமாகியும் அவா் வீட்டுக்குத் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

அவரது உறவினா்கள் தாழையூத்து போலீஸாருக்கும், கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். இந்நிலையில் தேடுதல் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை சுப்பிரமணியனை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.