/
பல்லிகோட்டை அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்ததோடு, இருவரை கைது செய்தனா்.
மானூா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பல்லிகோட்டை அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த நபா்களை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா்கள், பல்லிகோட்டையைச் சோ்ந்த முத்துராமலிங்கம் (30), தூத்துக்குடி மாவட்டம், ராஜாபுதுக்குடியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (23) என்பதும், கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும கைது செய்த போலீஸாா் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது

6 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

33 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


