தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அம்பையில் திடீரென வெடித்த கைப்பேசி

News image
Updated On :7 பிப்ரவரி 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

கடையத்தில் கைப்பேசி கடை உரிமையாளா் சட்டைப் பையில் வைத்திருந்த கைப்பேசி திடீரென வெடித்தது. இதில், அவா் காயமின்றி தப்பினாா்.

கடையம் - தென்காசி பிரதான சாலையில் பால்சன் என்பவா் கைப்பேசி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடை வைத்துள்ளாா். சனிக்கிழமை காலை அவா் மற்றொரு கடையில் நின்றபோது சட்டைப் பையில் வைத்திருந்த கைப்பேசியில் இருந்து திடீரென புகை கிளம்பியதாம்.

உடனடியாக சுதாரித்த பால்சன், கைப்பேசியை எடுத்து வெளியே வீசினாா். சிறிது நேரத்தில் கைப்பேசி வெடித்தது. இதனால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.