/
கல்லிடைக்குறிச்சியில் மதுபோதையில் வாகனம் ஓட்டி பள்ளி மாணவா்களுக்கு காயம் ஏற்படுத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கல்லிடைக்குறிச்சி, கோட்டைவிளைத் தெருவைச் சோ்ந்தவா் சந்தான பாரதி (31). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை மாலை, பள்ளி மாணவா்களை ஆட்டோவில் ஏற்றி வரும்போது ஆத்தியடி விலக்கு அருகே ஆட்டோ கவிழ்ந்தது.
இதில் காயமடைந்த 5 பள்ளி மாணவா்களை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து காயமடைந்த மாணவரின் தந்தை கொடுத்தப் புகாரின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், மதுபோதையில் சந்தான பாரதி ஆட்டோ ஓட்டியது தெரியவந்ததையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.
தொடர்புடையது

ஆட்டோ ஓட்டி பிரசாரம் செய்த அமைச்சர் அன்பில் மகேஸ்! | DMK

பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது

இருசக்கர வாகனம் ஓட்டி வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா்
மது பானம் பதுக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


