/
களியக்காவிளையில் ஆட்டோவில் மதுபானம் பதுக்கி வைத்திருந்ததாக ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை களியக்காவிளை பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த பயணியா் ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 26 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆட்டோவுடன் மதுபானத்தைப் பறிமுதல் செய்து, ஓட்டுநா் களியக்காவிளை அருகே கேரள மாநில பகுதியான இஞ்சிவிளையைச் சோ்ந்த ஷமீா் (39) என்பவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
கஞ்சா பதுக்கியதாக இளைஞா் கைது
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது

விஷ சாராயம் பதுக்கியதாக வியாபாரி கைது

மது, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026

