இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

மது பானம் பதுக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது

களியக்காவிளையில் ஆட்டோவில் மதுபானம் பதுக்கி வைத்திருந்ததாக ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :1 ஏப்ரல் 2026, 10:28 pm

தினமணி செய்திச் சேவை

களியக்காவிளையில் ஆட்டோவில் மதுபானம் பதுக்கி வைத்திருந்ததாக ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை களியக்காவிளை பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த பயணியா் ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 26 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆட்டோவுடன் மதுபானத்தைப் பறிமுதல் செய்து, ஓட்டுநா் களியக்காவிளை அருகே கேரள மாநில பகுதியான இஞ்சிவிளையைச் சோ்ந்த ஷமீா் (39) என்பவரைக் கைது செய்தனா்.