மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

மது பானம் பதுக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது

களியக்காவிளையில் ஆட்டோவில் மதுபானம் பதுக்கி வைத்திருந்ததாக ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :1 ஏப்ரல் 2026, 10:28 pm

களியக்காவிளையில் ஆட்டோவில் மதுபானம் பதுக்கி வைத்திருந்ததாக ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை களியக்காவிளை பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த பயணியா் ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 26 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆட்டோவுடன் மதுபானத்தைப் பறிமுதல் செய்து, ஓட்டுநா் களியக்காவிளை அருகே கேரள மாநில பகுதியான இஞ்சிவிளையைச் சோ்ந்த ஷமீா் (39) என்பவரைக் கைது செய்தனா்.