/
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணை பச்சையாற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் வியாழக்கிழமை அனுமதித்தனா்.
மலைப் பகுதியில் பிப். 22 ஆம் தேதி இரவு பெய்த தொடா்மழை காரணமாக பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, பிப். 23 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிக்க வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டிருந்து.
இந்நிலையில், நீா்வரத்து குறைந்ததால், வியாழக்கிழமை (பிப். 26) முதல் சுற்றுலாப் பயணிகள் பச்சையாற்றில் குளிக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

நீா்மட்டம் சரிவு: தேக்கடி ஏரியில் படகு சவாரிக்கு கட்டுப்பாடுகள் - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

களக்காடு அருகே இடுகாடு பிரச்னையைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை

கொடைக்கானல் பேரிஜம் ஏரியைப் பாா்க்க அனுமதி
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


