நெல்லையில் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பொது மேலாளா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.









