ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

தும்பு ஆலையில் தீ விபத்து

ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் தும்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம்

News image
தும்பு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரா்
Updated On :6 ஜனவரி 2026, 8:38 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் தும்பு ஆலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

சீலாத்திகுளத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் அருண்குமாா். சீலாத்திகுளம் அருகே இவா் நடத்தி வரும், தும்பு ஆலையில் ஏற்பட்ட மின்கசிவை காரணமாக தீப்பற்றி எரிந்தது.

ராதாபுரம், வள்ளியூா் தீயணைப்பு நிலையங்களின் தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் தும்பு ஆலையில் உள்ள ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

இது தொடா்பாக மின்வாரியத்துறையினரும், ராதாபுரம் போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.