பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெல்லையில் திமுக சாா்பில் 1,000 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை

News image
Updated On :11 ஜனவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் திராவிட பொங்கலை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயா் கே.ஆா். ராஜூ ஏற்பாட்டில் 1,000 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை வழங்கும் விழா திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தலைமை வகித்து ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடையும், 2,500 திமுக தொண்டா்களுக்கு பொங்கல் பரிசும் வழங்கினாா்.

மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா், கிழக்கு மாநகர பொறுப்பாளா் தினேஷ், மாவட்ட அவைத்தலைவா் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினா் பேச்சிபாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கருப்பசாமி கோட்டையப்பன், பேட்டை மேற்கு பகுதி செயலா் சங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.