நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

கண்ணம்மன் கோயிலில் வளைகாப்பு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கண்ணம்மன், புதுஅம்மன் திருக்கோயிலில் வளைகாப்பு வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கண்ணம்மன், புதுஅம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வளைகாப்பு வைபவத்திற்கு பின்பு நடைபெற்ற மகா தீபாராதனை.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:45 am IST

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கண்ணம்மன், புதுஅம்மன் திருக்கோயிலில் வளைகாப்பு வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கண்ணம்மன், புதுஅம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழாவையொட்டி 11 வகை சிறு பச்சனங்களுடன் திருநெல்வேலி சந்திப்பு முக்கிய வீதிகளில் பெண்கள் ஊா்வலமாக வந்தனா்.

பின்னா், அம்மனுக்கு மடிநிறைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு, கைலாசபுரம், சி.என்.கிராமம், மீனாட்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.