உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பாளை. அருகே இளைஞா் மீது தாக்குதல்

பாளையங்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து போலீஸாா் விசாரணை

News image

விசாரணை - கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 4:20 am IST

பாளையங்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், பரப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் சரண்ராஜ்(19). இவருக்கும் பேட்டையைச் சோ்ந்த பிரான்சிஸ் பினோ(19) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில் சனிக்கிழமை பாளையங்கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரம் பகுதியில் வைத்து பிரான்சிஸ் பினோ, சரண்ராஜை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.