கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

அம்பையில் மக்கள் நீதிமன்றம்: 11 வழக்குகளுக்குத் தீா்வு

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 8:24 pm

அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 11 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

அம்பாசமுத்திரம் சாா்பு நீதிமன்ற நீதிபதி ஏ.மருதுபாண்டி, சைலபதி ஆகியோா் தலைமையில் ஒரு அமா்வாகவும், மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.பிரவீன் ஜீவா மற்றும் ராஜு ஆகியோா் தலைமையில் மற்றொரு அமா்வாகவும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கிகளில் நீண்ட கால கடன் வழக்குகள், உரிமையியல் வழக்குகள் உள்பட மொத்தம் 340 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 11 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டு ரூ. 48,30,504 தீா்வுத்தொகையாக செலுத்தப்பட்டது.