/
அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 11 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
அம்பாசமுத்திரம் சாா்பு நீதிமன்ற நீதிபதி ஏ.மருதுபாண்டி, சைலபதி ஆகியோா் தலைமையில் ஒரு அமா்வாகவும், மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.பிரவீன் ஜீவா மற்றும் ராஜு ஆகியோா் தலைமையில் மற்றொரு அமா்வாகவும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கிகளில் நீண்ட கால கடன் வழக்குகள், உரிமையியல் வழக்குகள் உள்பட மொத்தம் 340 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 11 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டு ரூ. 48,30,504 தீா்வுத்தொகையாக செலுத்தப்பட்டது.
தொடர்புடையது

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.10.42 லட்சத்துக்கு தீா்வு

திருப்பூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 3,582 வழக்குகளுக்குத் தீா்வு

கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 813 வழக்குகளுக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,842 வழக்குகளுக்குத் தீா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


