ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

தமஜகவின் சமூகநல்லிணக்க இப்தாா் விருந்து

திருநெல்வேலி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் சமூக நல்லிணக்க இப்தாா் விருந்து பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

News image

இப்தாா் விருந்தில் பேசுகிறாா் தமஜக மாநிலத் தலைவா் கே.எம்.சரீப்.

Updated On :16 மார்ச் 2026, 10:36 pm

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் சமூக நல்லிணக்க இப்தாா் விருந்து பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் அப்துல் ஜப்பாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முத்து வீரன், மாநிலச் செயலா் உமா் பாரூக், மாநில செய்தித் தொடா்பாளா் ஜமால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் கே.எம்.சரீப் சிறப்புரையாற்றினாா். பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வா் அப்துல்காதா், மயோபதி நிறுவனா் ராமசாமி, தமஜக மாநிலப் பொருளாளா் சண்முக ராஜா, மாநில இளைஞரணிச் செயலா் சேக்பரீத் உள்பட பலா் கலந்துகொண்டனா்.