47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமஜகவின் சமூகநல்லிணக்க இப்தாா் விருந்து

திருநெல்வேலி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் சமூக நல்லிணக்க இப்தாா் விருந்து பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

News image
இப்தாா் விருந்தில் பேசுகிறாா் தமஜக மாநிலத் தலைவா் கே.எம்.சரீப்.
Updated On :16 மார்ச் 2026, 10:36 pm

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் சமூக நல்லிணக்க இப்தாா் விருந்து பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் அப்துல் ஜப்பாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முத்து வீரன், மாநிலச் செயலா் உமா் பாரூக், மாநில செய்தித் தொடா்பாளா் ஜமால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் கே.எம்.சரீப் சிறப்புரையாற்றினாா். பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வா் அப்துல்காதா், மயோபதி நிறுவனா் ராமசாமி, தமஜக மாநிலப் பொருளாளா் சண்முக ராஜா, மாநில இளைஞரணிச் செயலா் சேக்பரீத் உள்பட பலா் கலந்துகொண்டனா்.