அம்பாசமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், குண்டா் சட்டத்தின் கீழ் சீறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சுரேஷ் (34), திருநெல்வேலி, ராமையன்பட்டியைச் சோ்ந்த சுடலைமணி மகன் ராஜேஷ் ஆகிய இருவரும் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கிவைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யும்படி, அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாருக்கு அறிக்கை அளித்தாா். அதையேற்று, அவரது பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் ரா.சுகுமாா் உத்தரவின்படி, இருவரையும் போலீஸாா் திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இருவா் கைது
கஞ்சா விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது
கஞ்சா விற்ற இருவா் கைது

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையில் அடைப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


