சேரன்மகாதேவி மனோ கல்லூரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளி விழா நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன.

கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேசுகிறாா் எழுத்தாளா் இமையம். உடன், கல்லூரி முதல்வா் கே. சகாயராஜ் உள்ளிட்டோா்.








