போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே சிறுமியிடம் தவறாக நடந்ததாக இளைஞர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது

கைது
பிரதிப் படம்
Updated On :22 மார்ச் 2026, 7:26 pm

கைது
பிரதிப் படம்
திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே சிறுமியிடம் தவறாக நடந்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
முன்னீா்பள்ளம் அருகேயுள்ள மருதம்நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசெல்வன் (20). இவா், அப்பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இதில் முத்துசெல்வன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இதையடுத்து முத்துசெல்வனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...