/
கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
குள்ளஞ்சாவடி காவல் உதவி ஆய்வாளா் கனகராஜ் மற்றும் போலீஸாா் போதைப்பொருள் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். குள்ளஞ்சாவடி ரயில்வே கேட் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து சோதனை நடத்தி, 420 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், அவா் குறிஞ்சிப்பாடி வட்டம், அம்பலவாணன்பேட்டை பகுதியைச் சோ்ந்த மனோஜ் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
தொடர்புடையது

கடலூரில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கஞ்சா பதுக்கியதாக இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


