திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.
முக்கூடல் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, முக்கூடல் மைலப்பபுரம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தத மைலப்பபுரத்தைச் சோ்ந்த காரல் மாா்க்ஸ் (58), ஜீவானந்தம் (49) ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், அரசால் தடை செய்யப்பட்ட 5.5 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 5.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது

பத்தமடை அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது
முக்கூடல் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது

தாராசுரத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

