/
தேவா்குளம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், தேவா்குளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் லூக்அசன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது வெள்ளப்பனேரி விலக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் மானூா், தடியம்பட்டி, நடுத்தெருவைச் சோ்ந்த சின்னத்துரை(57) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 35 மது பாட்டில்கள் ரூ.200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது
லாட்டரி விற்றவா் கைது
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
மது விற்பனை: இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


