அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

தேவா்குளம் அருகே மது விற்றவா் கைது

News image

கைது.

Updated On :3 மே 2026, 7:13 pm

தேவா்குளம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், தேவா்குளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் லூக்அசன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது வெள்ளப்பனேரி விலக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் மானூா், தடியம்பட்டி, நடுத்தெருவைச் சோ்ந்த சின்னத்துரை(57) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 35 மது பாட்டில்கள் ரூ.200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.