/
திருநெல்வேலி மாநகரில் மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், சந்திப்பு பகுதியைச் சோ்ந்த வெங்கட்ராமன்(59) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா். அதே போல பாளையங்கோட்டை மாா்க்கெட் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டை பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன்(29) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 29 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் 100 வாத்துகள் சாகடிப்பு: இருவா் கைது
நெல்லையில் கஞ்சா வைத்திருந்ததாக 3 போ் கைது
சிவந்திப்பட்டியில் மது விற்றதாக முதியவா் கைது

தேவா்குளம் அருகே மது விற்றவா் கைது
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


