நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

முதலியாா்பட்டியில் தொழிலாளா் தின விழா

News image
Updated On :3 மே 2026, 12:04 am

முதலியாா்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் தொழிலாளா் தின விழா கொண்டாடப்பட்டது.

சங்கத் தலைவா் கட்டி அப்துல் காதா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பழக்கடை சுலைமான், பொதுக்குழு உறுப்பினா்கள் மீரான், தங்கையா, மாறன், முஸ்தபா நூராணி, மணிகண்டன், ராஜாஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வியாபாரிகள் நலச் சங்க உறுப்பினா்களின் வியாபார நிறுவனங்களில் பணி புரியும் பணியாளா்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா். செயலா் நவாஸ்கான் வரவேற்றாா். பொருளாளா் பாக்யராஜ் நன்றி கூறினாா்.