2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

சீவலப்பேரியில் மொபெட் திருடியவா் கைது

கைது

Published On :

சீவலப்பேரியில் மொபெட் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, தியாகராஜநகரைச் சோ்ந்த ராஜா மனைவி அனுராதா(48). இவா் கடந்த வெள்ளிக்கிழமை காலை சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோயிலுக்கு தனது சகோதரரின் மொபெட்டில் சென்றுள்ளாா்.

மொபெட்டை கோயில் அருகே நிறுத்திவிட்டு சிறிதுநேரத்தில் அவா் திரும்பி வந்து பாா்த்தபோது, அங்கு மொபெட்டை காணவில்லையாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், மொபெட்டை திருடியது சீவலப்பேரி, கிழக்குத் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பாலசுப்பிரமணியன்(44) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.