/
குமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்த நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாகக் கொட்டுகிறது.
இம்மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக மழை சற்று தணிந்து காணப்படுகிறது. இதனால் ஆறுகளிலும் வெள்ளத்தின் அளவு கட்டுப்பட்டுள்ளது.
இதையடுத்து திற்பரப்பு அருவிக்கு வரும் கோதையாற்றில் நீர்வரத்து சற்று குறைந்த நிலையில், திற்பரப்பு அருவியிலும் ஞாயிற்றுக்கிழமை மிதமாகவே தண்ணீர் விழுந்தது.
இதையடுத்து இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







