கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், சத்தியவாணி முத்து அம்மையார் திட்டத்தின்கீழ் 30 பயனாளிகளுக்கு ரூ. 1,09,140 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி 275 மனுக்கள் பெறப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுலவர் சோ. இளங்கோ, தனித் துணை ஆட்சியர் மு. சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் பியூலா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் தலைமை மாற்றம்

தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: டிடிவி தினகரன்
உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம்: வருமான வரித் துறை விசாரணை கோரி மனு தாக்கல்

தமிழினத்தை இழிவுபடுத்தும் இலவசங்களை ஒழிப்போம்: சீமான்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

