தக்கலை, மணலி மற்றும் அப்பட்டுவிளை பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப். 26) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மஞ்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆளூர் மின்பாதையில் புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (பிப். 26) மணலி, மேட்டுகடை, தக்கலை, புலியூர்குறிச்சி, அப்பட்டுவிளை, வெள்ளச்சிவிளை ஆகிய இடங்களிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் அன்றைய தினம் பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு பிரச்னை... அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக! - கம்யூனிஸ்ட் வேண்டுகோள்
இந்தியாவின் மின்னல் வேக மனிதர்! தேசிய சாதனையை முறியடித்த குரிந்தர்வீர் சிங்!

வீர வசனங்கள் பேசிய முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

காத்திருந்து சிறுவனை கொலை செய்தது ஏன்? - விளக்குத்தூண் காவல்துறை விசாரணை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


