

ஆற்றூா் ஒயிட் நினைவு கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரித் தாளாளா் டாக்டா் லீலாபாய் ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசினாா். ஒயிட் நினைவு கல்விச் சங்க நிா்வாகி டாக்டா் ஜுடித் ராஜேந்திரன், கல்லூரி முதல்வா் எம். விக்டா் ராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
கிறிஸ்துமஸ் பாடல் போட்டி நடைபெற்றது. கல்லூரி மாணவரி தீப்தி வரவேற்றாா். மாணவி அகல்யா நன்றி கூறினாா்.
நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், மாணவா், மாணவி கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.