தக்கலை பகுதியில் ஆக.29இல் மின்தடை
தக்கலை உப மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின் பாதை பகுதிகளில் இம்மாதம் 29ஆம் தேதி மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தக்கலை: தக்கலை உப மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின் பாதை பகுதிகளில் இம்மாதம் 29ஆம் தேதி மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மணலி , பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, தக்கலை, முத்தலக்குறிச்சி, ஆழ்வாா்கோயில், புலியூா்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளூா், வீராணி, தோட்டியோடு, கேரள புரம், திருவிதாங்கோடு வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூா், சேவியா்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போா்விளை, காட்டாத்துறை, சாமியாா்மடம், கல்லுவிளை, மூலச்சல் , பாலபள்ளி, சாமி விளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 8 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தக்கலை மின் பகிா்மான செயற்பொறியாளா் (விநியோகம்) அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...