மேல்பாலையில் நல உதவிகள் அளிப்பு

மேல்பாலையில் பவா் அறக்கட்டளை சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பெண்ணுக்கு நல உதவி வழங்குகிறாா் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு எஸ்பி ராஜேந்திரன்.
பெண்ணுக்கு நல உதவி வழங்குகிறாா் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு எஸ்பி ராஜேந்திரன்.
Updated on
1 min read

களியக்காவிளை: மேல்பாலையில் பவா் அறக்கட்டளை சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, அமைப்பின் இயக்குநா் ஷாஜி டி. ரெஜி தலைமை வகித்தாா். ஆலோசகா் ஸ்டாலின், தேவிகோடு ஊராட்சித் தலைவா் ஷாஜி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிளி, குழிவிளை விஜயகுமாா், பளுகல் பேரூா் அதிமுக தலைவா் வின்சென்ட் ராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் நலிந்தவா்களுக்கு நல உதவிகளை திருவனந்தபுரம் குற்றப்பிரிவு எஸ்.பி. ராஜேந்திரன் வழங்கினாா். நிகழ்ச்சியில் 5 போ்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி, 700 பேருக்கு நல உதவிகளும் வழங்கப்பட்டன. ஆசிரியா் ஸ்டீபன் படிப்புரைக்கல் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com